விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்களில்,  போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக, 10 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராமக்களைப் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

குஜராத்தில் விஸ்வாஸ் திட்டம் இரண்டின் கீழ், 52 நகராட்சிகள் மற்றும் வதோதரா, சூரத் போன்ற பெரிய நகரங்களில் 10 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்வாஸ் திட்டப் பணிக்குழு மற்றும் ஏடிஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஸ்வாஸ் திட்டம்-2 செயல்படுத்தல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குஜராத்தை ஒட்டிய இராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள 80 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், வதோதரா, சூரத் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நான்கு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து சந்திப்புகள், நெரிசலான இடங்கள், மார்கெட்டுகள், மாநிலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்படும்.

இந்த இடங்களில், வாகனங்களின் பதிவு எண் தகடுகளைப்  படிக்கும்,  சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இ-சலான் வழங்கும் திறன் கொண்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் 7 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரத்து 300 வழக்குகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருந்தது

Tags: CCTV camerasgujarat10500 CCTV camerassurveillance camerasViswas scheme
ShareTweetSendShare
Previous Post

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

Next Post

பிப்ரவரி 8-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies