அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!
Jul 27, 2025, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அருணாசலப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெம்செம் மாட்டே. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதன் பிறகு, 2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 2024 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். யெம்செம் மாட்டே, அரசியலில் இணையும் முன்பு சங்கலாங் மாவட்ட கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான யெம்செம் மாட்டே, சொந்த வேலை காரணமாக மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இடாநகர் மாவட்டத்திலுள்ள ராஹோ கிராமத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.

அப்போது, மேற்படி கிராமத்துக்கு வந்த சிலர், முன்னாள் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டேவை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், அந்தக் காட்டுப்பகுதியில் வைத்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: shot deadArunachal pradeshFormer MLA
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்!

Next Post

விஜய் ஹசாரே கோப்பையை வென்றது அரியானா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies