அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!
Jan 14, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அருணாசலப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெம்செம் மாட்டே. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதன் பிறகு, 2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 2024 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். யெம்செம் மாட்டே, அரசியலில் இணையும் முன்பு சங்கலாங் மாவட்ட கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான யெம்செம் மாட்டே, சொந்த வேலை காரணமாக மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இடாநகர் மாவட்டத்திலுள்ள ராஹோ கிராமத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.

அப்போது, மேற்படி கிராமத்துக்கு வந்த சிலர், முன்னாள் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டேவை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், அந்தக் காட்டுப்பகுதியில் வைத்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: shot deadArunachal pradeshFormer MLA
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்!

Next Post

விஜய் ஹசாரே கோப்பையை வென்றது அரியானா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies