ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்குள் இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டாக்கில் நடைபெற்று வரும் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கட்டாக்கில் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பேட்மிட்டன் என இரண்டு பிரிவிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இந்தோனேசிய வீரர் ஆல்வி பர்ஹானுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் விளையாடினர். இதில் சதீஷ் குமார் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி-சதீஷ் குமார் விளையாடவுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் அவர்களை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் 21-17, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு :

நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணை இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கனைகள் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவு :

கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஆகியோர் டென்மார்க் அணியின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் இணையை எதிர்கொண்டது.

இதில் இந்திய அணியின் வீரர்கள் 21-14, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு :

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உன்னதி ஹூடா உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவுடன் விளையாடினார்.

இதில் இந்திய வீராங்கனை 16-21, 5-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியை சந்தித்தார்.

Tags: badmintonindia final
ShareTweetSendShare
Previous Post

சமூகவலைத்தளத்தில் இருந்து ஓய்வெடுக்கும் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன?

Next Post

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். எஸ்.ஐ. பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies