இங்கிலாந்தில் இந்திய மாணவர் மாயம்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை!
Aug 21, 2025, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய மாணவர் மாயம்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவர், கிழக்கு லண்டனில் இருந்து கடந்த 15-ம் தேதி முதல் மாயமானார்.

இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவி கோரியிருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற மாணவர் லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். லண்டனில் தங்கி இருந்த இவர், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், கடந்த 15-ம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, பாட்டியாவை கண்டுபிடிக்க உதவுமாறு, லாஃப்பரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற இந்திய மாணவரை கடந்த 15-ம் தேதி முதல் காணவில்லை. பாட்டியாவை நான் கடைசியாக கிழக்கு லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில் பார்த்தேன். ஆகவே, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், லாஃப்பரோ பல்கலைக்கழகம், லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றை டேக் செய்திருக்கிறார்.

மேலும், அப்பதிவில், பாட்டியாவின் குடியிருப்பு அனுமதி அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை ஆகியவற்றையும் பகிர்ந்திருக்கும் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்திய மாணவர் பற்றிய தகவல்களை வழங்க 2 தொடர்பு எண்களையும் கொடுத்திருக்கிறார்.

மஞ்சிந்தர் சிங்கின் இப்பதிவிற்கு பதிலளித்திருக்கும் பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குனர், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

ஏற்கெனவே இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற மாணவர் மித்குமார் படேல், கடந்த நவம்பர் 17-ம் தேதி மாயமான நிலையில், 21-ம் தேதி கேனரி வார்ஃப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால், இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

G S Bhatia, a student of Loughborough University, has been missing since Dec 15. Last seen in Canary Wharf, East London.
Bringing to the kind attention of @DrSJaishankar Ji
We urge @lborouniversity & @HCI_London to join efforts in locating him. Your assistance is crucial. Please… pic.twitter.com/iFSqpvWVV8

— Manjinder Singh Sirsa (@mssirsa) December 16, 2023

 

Tags: LondonIndian studentmissing
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

Next Post

லால் சலாம்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies