பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 14 போ் பலி!
Aug 3, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 14 போ் பலி!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் பிரேக் பகுதியில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு நேற்று வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

இதனால், அச்சமடைந்த மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 24 வயதான டேவிட் கோசாக். இதற்கு முன்னர் எந்த குற்ற வழக்கும் இவர் மீது பதிவாகியிருக்கவில்லை. அந்த பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த வரலாற்று மாணவரான இவர், படிப்பில் திறமையானவர் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லை. இந்த தாக்குதலை இவர் தனியாக திட்டமிட்டு செய்திருக்கிறார். அவரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் இருந்தன என்று கூறினார்.

Tags: student fireAt least 14 dead in Prague university shooting
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து எல்லோருக்கும் தெரியும்! – அரிந்தம் பாக்சி

Next Post

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies