போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இந்நிலையில் இந்த தொடரின் போது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ZC suspends two players over recreational drug use

Details 🔽https://t.co/CS5pnD6aOO pic.twitter.com/Qy1kAjjU1P

— Zimbabwe Cricket (@ZimCricketv) December 21, 2023

அந்த வகையில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ஆலரவுண்டர்களான வெஸ்லி மதவீரா மற்றும் பிரன்டன் மவுடா ஆகிய இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் போதைப் பொருளை உட்கொண்டதற்காக எடுக்கப்பட்ட சோதனையில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவாக ரிசல்ட் வந்துள்ளதால் ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதான வெஸ்லி மதவீரா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக நட்சத்திர வீரராக விளையாடியிருந்தார். அதேபோல 26 வயதான பிரெண்டன் மவுதா ஜிம்பாப்வே அணிக்காக 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்

மேலும் இவர்கள் இருவரும் செய்த குற்றம் குறித்து ஜிம்பாவே கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” வெஸ்லி மதவீரா மற்றும் மவுடா இருவரும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட பொழுதுபோக்கு மருந்தை எடுத்துக் கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒழுங்கு விசாரணைக்கு ஆஜராகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு பிறகே அவர்களது தண்டனை குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளது.

Tags: ICCZC suspends two players over recreational drug use
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 14 போ் பலி!

Next Post

தமிழகத்திற்கு வரி பகிர்வு தொகை ரூ.2,976 கோடி விடுவிப்பு! – மத்திய அரசு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies