போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!
Jun 17, 2025, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இந்நிலையில் இந்த தொடரின் போது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ZC suspends two players over recreational drug use

Details 🔽https://t.co/CS5pnD6aOO pic.twitter.com/Qy1kAjjU1P

— Zimbabwe Cricket (@ZimCricketv) December 21, 2023

அந்த வகையில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ஆலரவுண்டர்களான வெஸ்லி மதவீரா மற்றும் பிரன்டன் மவுடா ஆகிய இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் போதைப் பொருளை உட்கொண்டதற்காக எடுக்கப்பட்ட சோதனையில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவாக ரிசல்ட் வந்துள்ளதால் ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதான வெஸ்லி மதவீரா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக நட்சத்திர வீரராக விளையாடியிருந்தார். அதேபோல 26 வயதான பிரெண்டன் மவுதா ஜிம்பாப்வே அணிக்காக 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்

மேலும் இவர்கள் இருவரும் செய்த குற்றம் குறித்து ஜிம்பாவே கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” வெஸ்லி மதவீரா மற்றும் மவுடா இருவரும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட பொழுதுபோக்கு மருந்தை எடுத்துக் கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒழுங்கு விசாரணைக்கு ஆஜராகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு பிறகே அவர்களது தண்டனை குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளது.

Tags: ICCZC suspends two players over recreational drug use
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 14 போ் பலி!

Next Post

தமிழகத்திற்கு வரி பகிர்வு தொகை ரூ.2,976 கோடி விடுவிப்பு! – மத்திய அரசு

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies