ஸ்ரீவைகுண்டம் தண்டவாள சீரமைப்பு பணி! - இரயில் சேவை ரத்து!
Jun 8, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீவைகுண்டம் தண்டவாள சீரமைப்பு பணி! – இரயில் சேவை ரத்து!

Web Desk by Web Desk
Dec 23, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில், தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மேலும் இரண்டு நாட்களுக்கு இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன.

இரயில் தண்டவாளங்களில் இருந்த ஜல்லிகற்கள் அடித்து செல்லப்பட்டு, இரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால், இரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, பல இடங்களில் இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு இரயில், திருநெல்வேலி – தூத்துக்குடி, திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாஞ்சிமணியாச்சி – திருச்செந்தூர் முன்பதிவில்லா இரயில் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுள்ளது.

Tags: train stop
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்!

Next Post

“உன் ஒளியிலே” – கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies