பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய இரயில் சேவை தொடங்க கோரிக்கை!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய இரயில் சேவை தொடங்க கோரிக்கை!

- மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து, போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், எர்ணாகுளம் – பாலக்காடு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி – மேட்டுப்பாளையம் ரயில் இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக தலைவர் திரு. @annamalai_k அண்ணனின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், pic.twitter.com/AdfByhYKw5

— Vasantha rajan (@Vasanthcovaibjp) December 23, 2023

Tags: bjp k annamalaikovai bjp
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!

Next Post

தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்! – அண்ணாமலை

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies