பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய இரயில் சேவை தொடங்க கோரிக்கை!
Oct 26, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய இரயில் சேவை தொடங்க கோரிக்கை!

- மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து, போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், எர்ணாகுளம் – பாலக்காடு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி – மேட்டுப்பாளையம் ரயில் இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

மாநில பாஜக தலைவர் திரு. @annamalai_k அண்ணனின் முயற்சியால் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேற்று சந்தித்து போத்தனூர் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றவும், பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கவும், pic.twitter.com/AdfByhYKw5

— Vasantha rajan (@Vasanthcovaibjp) December 23, 2023

Tags: bjp k annamalaikovai bjp
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!

Next Post

தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்! – அண்ணாமலை

Related News

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies