குளத்தில் குளித்தால் குழந்தை பிறக்கும் – அற்புத கோவில்!
Jun 7, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளத்தில் குளித்தால் குழந்தை பிறக்கும் – அற்புத கோவில்!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள பிரபல கோவிலில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, சுவாமியை தரிசனம் செய்தால், விரைவில் குழந்தை கிடைக்கும் என்பதால், இந்த கோவிலில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த பெருமைக்குரிய கோவில் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ளது. ஆம், ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி கோவில்தான் அந்த கோவில். இந்த கோவில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 11-வது திருத்தலமாகும்.

இந்த ஸ்தலம் சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய மூன்று சிவமூர்த்திகள், பிரம்ம வித்யாம்பிகை, சுவேத மகாகாளி, சௌவ்பாக்கிய துர்க்கை ஆகிய மூன்று சக்திகள் அமைந்துள்ள தலமாகும். அதாவது, மூன்று மூர்த்தி, மூன்று அம்பாள், மூன்று தீர்த்தம், மூன்று விருட்சம் என்று மிகவும் சிறப்பு பெற்ற ஸ்தலமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த கோவிலுக்கு ஆதி சிதம்பரம் என்றும் ஒரு பெயர் உண்டு. உலகத்தில் உள்ள உயிர்கள் உய்யும் வண்ணம் 1,008 விதமாக சிவன் தாண்டவம் புரிந்தார் என்பது சிறப்பு.

திருவெண்காடு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால் குழந்தை கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதாவது, இங்குள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

மேலும், இந்த திருத்தலத்தில் சுவாமியை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், செல்வம், கலை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.

Tags: tn temple
ShareTweetSendShare
Previous Post

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

Next Post

உதயநிதி பயந்து அஞ்சி நடுங்குகிறார்! – போட்டுத்தாக்கிய நாராயணன் திருப்பதி

Related News

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய பெட்டியின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies