முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது X பக்கத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வையாளராகவும், புகழ்பெற்ற அரசியல் தலைவராகவும், சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஈர்க்க வைக்கும் பேச்சாளராகவும் விளங்கிய அவரது இந்தியாவை முன்னேற்ற வைக்கும் பார்வை வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்க என்றும் நம்மை வழிநடத்தும்- ஆளுநர் ரவி என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் #அடல்பிஹாரிவாஜ்பாயின் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வையாளராகவும், புகழ்பெற்ற அரசியல் தலைவராகவும், சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஈர்க்க வைக்கும் பேச்சாளராகவும் விளங்கிய அவரது இந்தியாவை முன்னேற்ற வைக்கும்… pic.twitter.com/BjLmOlwfxO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 25, 2023