பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இரவு - பகலாக வழங்கும் சேவா பாரதி தென்தமிழ்நாடு!
Jul 26, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இரவு – பகலாக வழங்கும் சேவா பாரதி தென்தமிழ்நாடு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் சுழற்சி காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கடும் மழை வரலாறு காணாத கனமழை பெய்தது.

அதாவது, கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கனமழையால் மிதந்தது. மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்தன.

இந்த நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென்தமிழ்நாடு, உணவு உடை, மருந்து உள்ளிட்ட 21 அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

இந்த நிலையில், தென்காசி மத்தளம்பாறையில் ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சமூக முன்னெடுப்புக்காகவும், கிராமப்புற வளர்ச்சிக்காவும் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, சேவா பாரதி தென் தமிழ்நாடு உடன் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நேரடியாகவே வந்து சேவை செய்தார். பல்வேறு வாகனங்களில் நிவாணரப் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்தார்.

ஏற்கனவே, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி தென் தமிழ்நாடு ஏராளமான நிவாரணப் பொருட்களை இரவு – பகலாக வழங்கி வருகிறது. கூடவே, மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளையும் நடத்தி வருகிறது.

இதனால், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சேவா பாரதி தென்தமிழ்நாடு – சோஹோ நிறுவனத்திற்கு மனதார நன்றி தெரிவித்தனர்.

Tags: rss seva bharathi tamilnaduThoothkudi flood
ShareTweetSendShare
Previous Post

TNPSC காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – என்ன காரணம்?

Next Post

தேவாலயத்தில் அண்ணாமலை வழிபாடு!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies