தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!
Jul 26, 2025, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து பொது மக்களிடம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கேட்டறிந்தார் .

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மிக அதிக அளவில் கொட்டித் தீர்த்த மிக காண மழையால் என்றும் இல்லாத அளவுக்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., எம்.பி., கனிமொழி, உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்த தமிழக அரசின் நிவாரண கோரிக்கை அறிக்கையை தங்கம் தென்னரசு , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தனர் .
இதன்,பின் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக விமானநிலையம் வந்திறங்கிய அவரை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .

 

 

Tags: nirmala seetharamanfinance minister nirmala seetharamantuticorin flood
ShareTweetSendShare
Previous Post

ஒரு நொடியைக் கூட நாம் வீணாக்கக் கூடாது: பிரதமர் மோடி!

Next Post

பாட்லிகுஹல் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies