தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 26, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து பொது மக்களிடம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கேட்டறிந்தார் .

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மிக அதிக அளவில் கொட்டித் தீர்த்த மிக காண மழையால் என்றும் இல்லாத அளவுக்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., எம்.பி., கனிமொழி, உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்த தமிழக அரசின் நிவாரண கோரிக்கை அறிக்கையை தங்கம் தென்னரசு , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தனர் .
இதன்,பின் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக விமானநிலையம் வந்திறங்கிய அவரை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .

 

 

Tags: nirmala seetharamanfinance minister nirmala seetharamantuticorin flood
ShareTweetSendShare
Previous Post

ஒரு நொடியைக் கூட நாம் வீணாக்கக் கூடாது: பிரதமர் மோடி!

Next Post

பாட்லிகுஹல் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies