சிறப்பான பாதையில் பயணிக்கும் இந்தியா- ரஷ்யா உறவு - எஸ்.ஜெய்சங்கர்
Jun 6, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறப்பான பாதையில் பயணிக்கும் இந்தியா- ரஷ்யா உறவு – எஸ்.ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Dec 27, 2023, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,அந்நாட்டு துணைப் பிரதமரும், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவுடன் இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

5 நாள் அரசுமுறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்ய துணைப் பிரதமரும்,தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது வர்த்தகம்,நிதி,எரிசக்தி,சிவில் விமான போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் முன்னேற்றம் உள்ளளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்த்துள்ளது. உக்ரைன் உடனான போருக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சரின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags: EAM S JaishankarRussian Deputy Prime MinisterDenis ManturovIndia-Russia bilateral economic cooperationmoscow
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுகசிவு! – ஆளுநர் ஆர். என். ரவி

Related News

திருச்சி : கடன் வழங்குவதில் மோசடி – அரசு வங்கி மேலாளருக்கு சிறை!

நெல்லை : முதல் நாள் வகுப்பிற்கு குதிரையில் சென்ற குழந்தைகள்!

பஞ்சாப் : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41 வது நிறைவு நாள் – பாதுகாப்பு அதிகரிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

Load More

அண்மைச் செய்திகள்

எனது குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி – அக்ஷரா ஹாசன்!

உலகின் முதல் சைவ நகரம்!

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies