நீருக்கடியில் சுற்றுலா - துவாரகா நகரைப் பார்க்க சிறப்பு ஏற்பாடு!
Jul 23, 2025, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீருக்கடியில் சுற்றுலா – துவாரகா நகரைப் பார்க்க சிறப்பு ஏற்பாடு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் துவாரகா நகரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்ப்பதற்காக, குஜராத் அரசு சார்பில் நீர்மூழ்கி கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

மகாபாரத காலத்தில் பகவான் கிருஷ்ணர், துவாரகா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். பின்னர் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கியது.

தற்போது குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பிராந்தியம் அரபிக்கடல் பகுதியில் துவாரகா நகர் உள்ளது. இந்தியாவின் 7 புனித யாத்திரை தலங்களில் துவாரகையும் ஒன்று. அங்குள்ள துவாரகாதீஷ் கோவில், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.

இத்தகைய கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த துவாரகா நகரை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிட சிறப்பு நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் குஜராத் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, கடலுக்கு அடியில் குறிப்பிட்ட தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, நீருக்கடியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களைப் பார்ப்பார்கள்.

நீர்மூழ்கி கப்பலின் எடை சுமார் 35 டன். ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலும் 24 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும். மேலும் இந்த கப்பலில் இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்கள், இரண்டு நீச்சல் வீரர்கள் மற்றும் ஒரு தொழில்முறை பணியாளர் இருப்பர்.

2024-ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக இந்த திட்டத்தை செயல்படுத்த குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

Tags: Special arrangement to visit Dwarka!Underwater tourism
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா பந்துவீச்சு!

Next Post

தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை! – வானிலை மையம் எச்சரிக்கை!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies