உத்தரமேரூர் மேற்கு மண்டல பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூர் மேற்கு மண்டல பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தரமேரூர் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் தொகுதி பொறுப்பாளர்- பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் சோழனூர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் செல்வம் பேசியதாவது,

வரும் தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக ஜெயிக்க வேண்டும். இதற்கான வாக்காளர்களை சந்திக்கும் ஆயத்தப் பணிகளை செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதை சாதகமாக நாம் பயன்படுத்தி மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனதை அறிவதற்காக “நமோ செயலி மூலம்” பாஜக கணக்கெடுப்பு நடத்த உள்ளது.

இதன் மூலம் மக்களின் குறைகளை களைய மத்திய அரசும் தயாராகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில், முக்கிய மூன்று மாநிலங்களாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது.

இதனால், இதே வேகத்தில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்தால், வெற்றிபெறுவது எளிது இதில், பொதுமக்களின் மனதை அறிய ஏற்கெனவே உள்ள நமோ செயலியை பாஜக-பயன்படுத்த உள்ளது. இதன்மூலம், (மக்கள் மனதின் கணக்கெடுப்பு)- எனும் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.

பொதுமக்களிடம் இதுபோல் கருத்து கேட்க தனியார் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் நாடி வருகின்றன. இந்த வழக்கத்தை மாற்றி பாஜக இம்முறை நேரடியாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

இந்த செயலியை மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய பல்வேறு திட்டங்களை அமலாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் போது பாஜக ஊடகப்பிரிவு தலைவர்கள் ஜி.ஆனந்தன், சேகரன்,
ஒன்றிய துணைத் தலைவர் மனோகரன், உள்ளிட்ட மேற்கு மண்டல-பாஜக- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: bjp meeting
ShareTweetSendShare
Previous Post

தளபதி 68 : படத்தின் தலைப்பு!

Next Post

தென் ஆப்பிரிக்கா தொடருக்காக இந்திய வீர்ரகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies