புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டேவிட் வார்னர் !
Jan 14, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டேவிட் வார்னர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 1, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. தன் சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்தார்.

இதனால் அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் விடைகொடுக்க ஆஸ்திரேலியா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டான இன்று சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உலகக்கோப்பை தொடரின் போதே தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறேன்.

அதன்படி இந்தியாவில் கோப்பையை வென்றதே மிகப்பெரிய சாதனை தான். அதன்பின் இன்றே ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவெடுத்து கூறி கொள்கிறேன். ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பதன் மூலமாக உலகம் முழுவதும் நடக்கும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாட முடியும்.

இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்கு தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும். இன்னும் இரு ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதை அறிவேன். ஒருவேளை அடுத்த 2 ஆண்டுகளில் நான் நல்ல கிரிக்கெட்டை ஆடினால், ஆஸ்திரேலிய அணிக்கு தேவையென்றால், நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார்.

Tags: David Warner
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீர்ரகளின் புத்தாண்டு பயணம் !

Next Post

புத்தாண்டின் புதிய டூடுல் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies