புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டேவிட் வார்னர் !
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டேவிட் வார்னர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 1, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. தன் சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்தார்.

இதனால் அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் விடைகொடுக்க ஆஸ்திரேலியா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டான இன்று சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உலகக்கோப்பை தொடரின் போதே தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறேன்.

அதன்படி இந்தியாவில் கோப்பையை வென்றதே மிகப்பெரிய சாதனை தான். அதன்பின் இன்றே ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவெடுத்து கூறி கொள்கிறேன். ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பதன் மூலமாக உலகம் முழுவதும் நடக்கும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாட முடியும்.

இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்கு தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும். இன்னும் இரு ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதை அறிவேன். ஒருவேளை அடுத்த 2 ஆண்டுகளில் நான் நல்ல கிரிக்கெட்டை ஆடினால், ஆஸ்திரேலிய அணிக்கு தேவையென்றால், நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார்.

Tags: David Warner
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீர்ரகளின் புத்தாண்டு பயணம் !

Next Post

புத்தாண்டின் புதிய டூடுல் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies