ஸ்ரீநகரில் கடும் குளிர் : மைனஸ் 5.2 டிகிரி வெப்பநிலை பதிவு !
Sep 8, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் கடும் குளிர் : மைனஸ் 5.2 டிகிரி வெப்பநிலை பதிவு !

Web Desk by Web Desk
Jan 1, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைகால மாநிலமான ஸ்ரீநகரில் முன்பு இருந்த 3.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலிருந்து மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நேற்று இரவு மைனஸ் 3.4 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த வெப்பநிலை மைனஸ் 5.2 செல்ஸியஸாக குறைந்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாமான பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அதேபோல் காசிகுண்டில் மைனஸ் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கோகர்நாக்கில் மைனஸ் 1.7 டிகிரியும் மற்றும் குப்வாராவில் மைனஸ் 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

காஷ்மீரில் 40 நாட்களுக்கு மிகவும் கடுமையா குளிர்காலம் நிகழும் இதற்கு உள்ளூரில் சில்லாய் காலன் அல்லது சில்லா-இ-காலன் என்று பெயர்வைத்துள்ளார்.

கடுமையான குளிர்காலத்தில் காஷ்மீரில் உள்ள நீர்நிலைகள், இக்கானிக் தால் ஏரி உட்பட அனைத்தும் உறைந்துவிடும், குழாய்களில் உள்ள நீர் கூட பனியாக மாறிவிடும். அதேபோல் காஷ்மீரில் உள்ள உயர்நம இடங்களில் தான் அதிகமான பனி ஏற்படுகிறது.

காஷ்மீரில் குளிர் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ சில்லாய் காலன் ‘ என்பது டிசம்பர் 21 அன்று தொடங்கி ஜனவரி 30 அன்று முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு ‘சில்லாய் -குர்த்’ ஆரம்பம் ஆகிறது. அது முடிவடைந்த பிறகு அடுத்த 10 நாட்கள் ‘சில்லாய் -பச்சா’ ஆரம்பம் ஆகிறது.

Tags: srinagar winter
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

Next Post

இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸ்போசாட் பற்றி தெரியாதவை !

Related News

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies