திருச்சி விமான நிலையத்தில் உள்ள சிறப்புகள்!
Oct 26, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் உள்ள சிறப்புகள்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் ரூ.1,100 கோடியில் கட்டப்பட்டுள்ள 2வது பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

திருச்சி விமான நிலையத்தில் உள்ள சிறப்புகள் குறித்து இதில் காண்போம்,

சென்னை விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் இது வாகும்.

புதிய முனையத்தில் தமிழகக் கலாச்சாரம், பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

60,723 ச.மீ பரப்பில் 2 அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் 4000 பன்னாட்டு பயணிகளை கையாளலாம்.

1500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடிய வகையில் 40 செக் அவுட் மற்றும் 48 செக்கிங் கவுண்டர்களைக் கொண்டுள்ளது.

விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள், ஏரோ பிரிட்ஜ், 26 இடங்களில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுங்கத்துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளுடன், விமான நிலைய வளாகத்தில் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அகை்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமான நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.75 கோடியில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வடிவம் முனையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவம் உள்ளிட்ட ஓவியங்கள் முனையத்தை மேலும் அழகாக்குகின்றன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. வருகைகளில் நுழைவதற்கு ராஜகோபுரம் போன்ற அமைப்பும் உள்ளது.

Tags: trichy new airport
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் நடைமுறைக்கு வந்த விசா கட்டுப்பாடு!

Next Post

தீப்பிடித்து எரிந்த விமானம்! – ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு!

Related News

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies