ரேஷன் கடைகளில் வீணாகும் உணவு பொருட்கள்! – கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் கடைகளில் வீணாகும் உணவு பொருட்கள்! – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக, இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்த காரணத்தினால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இடித்து அகற்றப்பட்டது.

தற்காலிக நடவடிக்கையாக, அதேபகுதியில் உள்ள பழுதடைந்த “அசேபா கட்டடத்தில்” ரேஷன் கடை மாற்றம் செய்யப்பட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அசேபா கட்டடம் சிறிய அளவில் உள்ளதால், இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, வெயில், மழை காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், கட்டடத்தின் அருகில், குளம், உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ளதால், கடைக்குள் இயற்கையாகவே, நீரூற்று ஏற்பட்டு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், வீணாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகம், உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித்தர கோரி காக்கநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பல முறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, உடனடியாக காக்கநல்லூர் கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்டடத்தினை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ration Shopration
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி மகா கும்பாபிஷேக அழைப்பிதழ்!

Next Post

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies