சீன கடன் செயலி மோசடி: அமலாக்கத்துறை ரெய்டு!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன கடன் செயலி மோசடி: அமலாக்கத்துறை ரெய்டு!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செல்போன் செயலிகள் (ஆப்) மூலம் கடன் வழங்கி வருகின்றன. இதன் பின்னர், கடன் வாங்குபவர்களின் செல்போனை ஹேக் செய்து, அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை சேகரித்து, புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவது, உறவினர்களின் நம்பர்களுக்கு போன் செய்து அசிங்க அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஷைன்பே டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்.டி.ஐ.பி.எல்.), எம்பர்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (எம்.எஸ்.பி.எல்.) மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி என்.சி.ஆர்., சண்டிகர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட 19 இடங்களில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.

இச்சோதனையின்போது, ​​1.30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இது தொடர்பாக, பெங்களூரு, காசிப்பேட்டை மற்றும் ஜங்கானில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

Tags: chinaEnforcement DirectorateRaidFraudulent Loan App
ShareTweetSendShare
Previous Post

தான்சானியாவிற்கு இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையை நிறுவ இந்தியா உதவி!

Next Post

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies