கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் பலி - நடந்தது என்ன?
Jul 27, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் பலி – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Jan 3, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது சீசன் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால், அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும், அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த சிறுவன் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் திடீரென இறந்துவிட்டான். இதனால் ஆவேசம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துமனை நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவன் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

இதனிடையே, கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு போராட்டம் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: goverment holidaykovai gh
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி தொடங்கம்!

Next Post

பாகிஸ்தானில் 44 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies