கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் பலி - நடந்தது என்ன?
Sep 10, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் பலி – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Jan 3, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது சீசன் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால், அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும், அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த சிறுவன் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் திடீரென இறந்துவிட்டான். இதனால் ஆவேசம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துமனை நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவன் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

இதனிடையே, கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு போராட்டம் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: goverment holidaykovai gh
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி தொடங்கம்!

Next Post

பாகிஸ்தானில் 44 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Related News

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies