பாகிஸ்தானில் 44 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் 44 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்து வரும் பலூச் போராட்டங்களுக்கு மத்தியில், துர்பத் மற்றும் கோஹ்லு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அரசு ஊழியர்களை பலுசிஸ்தான் அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

பலாச் மோலா பக்ஷின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக, 44 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துர்பாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 அரசு ஊழியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை உறுதி செய்து மக்ரான் பிரிவு ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாவட்ட புலனாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கோஹ்லு மாவட்டத்தில் 14 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கல்வித் துறையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் பலி – நடந்தது என்ன?

Next Post

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்கள் மாற கூடாது! -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies