pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் (Mastung) பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதலில் 45 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ...

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தானின் அரசு ராணுவம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். பலுசிஸ்தான் பாதுகாப்புக்காக பல பில்லியன்கள் செலவழித்தும் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ரேஞ்சர்ஸ் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, ...

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானில் 125 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா இடிக்கப்பட்ட சம்பவம் சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு. பாகிஸ்தானின் பஞ்சாப் ...

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ...

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களுக்கான தடையை நீக்கவில்லை எனில் உதவிக்காக இந்தியாவை நாடுவோம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தும் மக்கள் அறிவித்துள்ளனர்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு ...

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ...

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயின்ட் அவாமி ஆக்சன் கமிட்டி சார்பில் 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, ...

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமர்சனம் செய்துள்ளார்... அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட பாகிஸ்தான் ...

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை ...

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

பலுசிஸ்தான் விடுதலைப் படையை ஐ.நா. பயங்கரவாத அமைப்பின் கீழ் பட்டியலிடும் முயற்சிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது... இது பாகிஸ்தான், சீனாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானின் பைசல் வங்கி இருப்பது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கொடூரமான ...

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ...

இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு ...

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இருந்து ...

அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் : காரணம் என்ன ? – சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை அமைப்பதற்காக ஸ்ரீநகரில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். யார் அந்த பயங்கரவாதி ? ஏன் ...

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவிய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் ...

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக ...

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் ...

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ...

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ...

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரால் கடும் விளைவுகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை காரணம் காட்டி போரில் மத்தியஸ்தம் செய்ய தயாராகியுள்ளது.. இதற்காக சவுதி ...

Page 1 of 30 1 2 30