அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. விசாரணை!
ரகசிய ஆவணங்களை கசியவிட்டது தொடர்பாக, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சுமார் 1 மணிநேரம் தீவிர விசாரணை ...
ரகசிய ஆவணங்களை கசியவிட்டது தொடர்பாக, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சுமார் 1 மணிநேரம் தீவிர விசாரணை ...
பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று ...
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ...
சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆகவே, அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா ...
இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் ...
பாகிஸ்தானில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதன் மருந்துகள் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் குடிமக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ...
கடந்த சில தினங்களாகப் பாகிஸ்தான் தேவாலயங்கள் தாக்கப்பட்டு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ...
ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் திடீரென இரவோடு இரவாக ...
பாகிஸ்தானில் இரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஹவேலியன் ...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் ...
ஆகஸ்ட் 8-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies