நான் கையெழுத்து போடவில்லை: கதறும் குடியரசுத் தலைவர்: பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் செயல்!
Jul 2, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் கையெழுத்து போடவில்லை: கதறும் குடியரசுத் தலைவர்: பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் செயல்!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் உத்தியோகப்பூர்வ இரகசியங்கள் திருத்த மசோதா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் திருத்த மசோதா 2023 ஆகியவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. இதன் பிறகு, அம்மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு விட்டதாகவும், அவை சட்டமாக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.

ஆனால், தான் கையெழுத்திடவில்லை என்று குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆரிப் ஆல்வா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “கடவுள் எனது சாட்சியாக இருப்பதால், இந்தச் சட்டங்களுடன் நான் உடன்படாததால், அதிகாரப்பூர்வ இரகசியத் திருத்த மசோதா 2023 மற்றும் பாகிஸ்தான் இராணுவத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றில் நான் கையெழுத்திடவில்லை.

கையொப்பமிடப்படாத மசோதாக்களை செயலற்றதாக்க, குறிப்பிட்ட காலத்திற்குள் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்புமாறு எனது ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டேன். எனினும், எனது பணியாட்கள் எனது விருப்பத்தையும் கட்டளையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை இன்று கண்டுகொண்டேன்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் போல் என்னை மன்னிப்பான். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு குடியரசுத் தலைவரின் கையெழுத்தையே ஊழியர்கள் போட்டிருக்கும் சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கக் கூடியது என்று ஊடகங்கள் எள்ளிநகையாடி வருகின்றன.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

 புதிதாக நிலவின் புகைப்படம் வெளியிட்ட சந்திரயான்-3 லேண்டர்!

Next Post

இந்தியாவில் திருமணச் சுற்றுலா திட்டம்!

Related News

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies