அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை - ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!
Apr 17, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 15, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடந்த செரீனா ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பாகிஸ்தான் அரசு இன்னும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் அறைகள் மற்றும் இதர சேவைகளுக்காக பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் முக்கியமான ஒரு சந்திப்பை நடத்திய பிறகு, தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு இருப்பது உலக அரங்கில் கேலிக்குள்ளாகியுள்ளது.

Tags: pakistanIsraelUnited Statesiran america peace talkshotel outstanding dues
ShareTweetSendShare
Previous Post

ரூ.5000 கொடுத்து 5 லட்சம் கொள்ளையடித்த திமுகவினர் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Next Post

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் போதை இளைஞர்கள் அத்துமீறல்!

Related News

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் – அமித்ஷா பதிலடி!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது – அர்ஜுன்ராம் மேக்வால்

முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழி நடத்தப்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies