சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ...
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக ...
அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிரியல்ல என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் மத்திய ...
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி ...
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கையாண்டு வரும் போர் யுக்தியை பின்பற்றுவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. அது எந்த விதமான போர் உத்தி? அதன் சிறப்பம்சம் என்ன? ...
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா 2வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ...
அமெரிக்காவில் நடைபெற்ற மாரத்தான் பந்தயத்தில், கடைசி நிமிடத்தில் அந்நாட்டு வீரர் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற காட்சி வெளியாகி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் போட்டி நடைபெற்றது. இதில் ...
மத்திய அரசின் நடவடிக்கையால் கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சேலம் சேகோ சர்வ் மூலம் 500 கிலோ ஜவ்வரிசி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பயிரிடப்படும் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் ...
அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரகசிய தகவல்களை ரஷ்யா வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் நேற்று ஈரான் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ...
ஈரான்- அமெரிக்கா போரில் இலங்கையின் கடல்பகுதி அருகில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அழித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி போர்க்கப்பலை ...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ...
ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் ...
அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் ஒன்று, ராட்சத தகவல் தொடர்பு கோபுரத்தின் மீது மோதி சிக்கிக் கொண்ட நிலையில், அதிலிருந்த 2 பேர் ...
ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் ...
ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான அபிகேல் ஸ்பான்பெர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு ...
அமெரிக்காவில் வீடியோ கேமை பிடுங்கிவிட்டு தூங்குமாறு அறிவுறுத்திய வளர்ப்பு தந்தையை 11 வயது மகன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தின் நியூகேஸில் ...
இந்தியா - அமெரிக்கா இடையிலான பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தத்திற்கு கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாக்ஸ் ...
அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தனது மாமாவையே நாய்களுக்கு உணவாக்கிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னில் குடும்பத்திற்கு மீண்டும் வாரிசுப் புயல் வீசியுள்ளது... பெற்ற மகளா அல்லது ...
வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவை எச்சரித்து அவர் வெளியிட்டுள்ள ...
சூழலை கருத்தில் கொண்டே இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இந்தியா ...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு ...
ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies