அடேங்கப்பா - இத்தனை பக்தர்களா?
Sep 10, 2025, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடேங்கப்பா – இத்தனை பக்தர்களா?

Web Desk by Web Desk
Jan 3, 2024, 07:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெருமாள் கோவில்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று அதிகாலை சொர்க்‍கவாசல் திறக்‍கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலும், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் வெங்கடாஜலபதியை மனம் உருக தரிசனம் செய்துள்ளனர்.

அதன்படி, கடந்த மாதம் 23 -ம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனால், சொர்க்கவாசல் வழியாக தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2024-ல் ஜனவரி 1 -ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் சாத்தப்பட்டது.

கடந்த டிச.23-ம் தேதி முதல் ஜன. 1 – ஆம் தேதி வரை 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 934 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், இந்த 10 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் 40.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags: ttdtirumalai tirupati temple
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

Next Post

புதுச்சேரியில் சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies