இந்தியா – தென் ஆப்பிரிக்கா : இந்தியா 98 ரன்கள் முன்னிலை!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா : இந்தியா 98 ரன்கள் முன்னிலை!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய 98 ரன்கள் முன்னிலை உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற்றது.

கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக ஐடன் மார்க்ராம் 2 ரன்களிலும், டீன் எல்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் 5 ரன்னை கூட தாண்டவில்லை, இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மொத்தமாக 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் ரன் ஏதும் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து விளையாடிவந்த ரோகித் சர்மா பௌண்டரியஸாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ரோகித் சர்மா 7 பௌண்டரிஸ் அடித்து 50 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 5 பௌண்டரீஸ் அடித்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய விராட் கோலி 6 பௌண்டரீஸ் 1 சிக்சர் என 46 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் டக் அவுட் ஆனார். இதனால் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக நந்த்ரே பர்கர, லுங்கி, ககிசோ ரபாடா ஆகியோர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags: india vs southafricatest cricket
ShareTweetSendShare
Previous Post

முரசொலி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – 900 பேர் குற்றவாளிகள் – போலீஸ் பகீர் தகவல்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies