இந்தியா – தென் ஆப்பிரிக்கா : இந்தியா 98 ரன்கள் முன்னிலை!
Jun 3, 2025, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா : இந்தியா 98 ரன்கள் முன்னிலை!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 07:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய 98 ரன்கள் முன்னிலை உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற்றது.

கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக ஐடன் மார்க்ராம் 2 ரன்களிலும், டீன் எல்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் 5 ரன்னை கூட தாண்டவில்லை, இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மொத்தமாக 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் ரன் ஏதும் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து விளையாடிவந்த ரோகித் சர்மா பௌண்டரியஸாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ரோகித் சர்மா 7 பௌண்டரிஸ் அடித்து 50 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 5 பௌண்டரீஸ் அடித்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய விராட் கோலி 6 பௌண்டரீஸ் 1 சிக்சர் என 46 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் டக் அவுட் ஆனார். இதனால் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக நந்த்ரே பர்கர, லுங்கி, ககிசோ ரபாடா ஆகியோர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Tags: india vs southafricatest cricket
ShareTweetSendShare
Previous Post

முரசொலி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – 900 பேர் குற்றவாளிகள் – போலீஸ் பகீர் தகவல்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies