அயோத்தி கோவில் 500 ஆண்டு போராட்டம்: ஹிமாச்சல் ஆளுநர்!
May 19, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் 500 ஆண்டு போராட்டம்: ஹிமாச்சல் ஆளுநர்!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்டிருக்கிறது என்றும், இதன் கும்பாபிஷேக விழாவின்போது தீபாவளி போல ராஜ்பவனை அலங்கரிப்பேன் என்றும் ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறியிருக்கிறார்.

அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது 500 ஆண்டுகால போராட்டத்தின் விளைவு. இது ஒரு கலாச்சார எழுச்சி. இதற்கு இந்தியப் பிரதமர் மோடியின் முக்கிய பங்களிப்பும் மாநில மக்களை ஈர்க்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

கர சேவையின்போது ஏராளமான மக்கள் உயர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். தலைமுறைகள் கடந்து விட்டன. நான் உற்சாகமாக இருக்கிறேன். ராமர் கோவில் கட்டுவதற்காக நானும் சிறை சென்றிருக்கிறேன்.

ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராஜ்பவனை அலங்கரிப்பேன். இங்கு மிக சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடுவேன். அந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடுமாறு இந்திய மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கும்பாபிஷேகத்தன்று மக்களை செல்ல வேண்டாம். தங்கள் வீடுகளில் இருந்து விழாவைப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடலாம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, நான் கும்பாபிஷேகத்திற்குப் போகவில்லை. ஆனால், அதை நான் இங்கிருந்தே பார்ப்பேன். தீபாவளியை ராஜ்பவனில் கொண்டாட முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

Tags: himachal pradeshGovernorRam TempleShiv Pratap Shukla
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 29-ல் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த சுற்றுலா பயணி மருத்துவமனையில் அனுமதி!

விராட்டை கௌரவப்படுத்த 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – ரெய்னா

அண்ணாமலையார் கோவிலில் கையில் செருப்புடன் சாமி தரிசனம் செய்த நபர்!

ஐபிஎல் சிறந்த அணியை தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட்!

கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோவ்மன் பவல் விலகல்!

யோகா உலகம் முழுவதும் செல்வதற்கு காரணமாக பிரதமருக்கு நன்றி தெரிவித்த யூடியூபர்!

சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies