கருணாநிதி பெயர் வைக்க மக்கள் எதிர்ப்பு! - அண்ணாமலை வெளியிட்ட ரகசியம்!
Aug 10, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருணாநிதி பெயர் வைக்க மக்கள் எதிர்ப்பு! – அண்ணாமலை வெளியிட்ட ரகசியம்!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

வரும் 9 -ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 35ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. 6 ஆயிரம் பேருந்துகள் ஓட்டுநர் – நடத்துனர் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 800 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியில் உள்ள ஓட்டுனர் நடத்துனருக்கு கூடுதல் பணி வழங்கி அழுத்தம் கொடுக்கின்றனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். தமிழக அரசு 8 -ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

போக்குவரத்து அமைச்சர் மனைவியின் பெயரில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. திமுக அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கிவிட்டது.

ஜல்லிக்கட்டு மைதானம் என்பது போட்டிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். மக்கள் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை.

ஜல்லிக்கட்டு போட்டு தடைக்கு காரணமே திமுக – காங்கிரஸ் கட்சித்தான். விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பத்திரப் பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்திக்கு என தனியாகவே கட்டணம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவுத்துறை பண வசூல் துறையாக மாற்றியுள்ளது. இதனைக் கண்டித்து பத்திர பதிவுத்துறை அலுவலகத்தின் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடிகோடியாக பணம் சிக்கும். இதில், தமிழ்நாட்டின் பாதிக்கடனை அடைத்துவிடலாம் என்றார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், அமலாக்கத்துறையின் ஸ்பெல்லிங் கூட எங்க மாவட்ட செயலாளருகdகு தெரியாது.

விவசாயிகள் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ்-ல் சாதி பெயர் குறிப்பிட்டுள்ளது என்பது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சாதி பெயர் இடம் பெற்றதால் தான் இடம் பெற்றுள்ளது என கூறுகிறார்கள்.

வனத்துறை சார்பில் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

அரசியல்வாதிகள் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேசும்போது எங்கு தவறு என்று தெளிவாக குறிப்பிடவேண்டும் என்றார்.

Tags: Maduraibjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்திய சந்தையில் நுழைய ஏராளமான நிறுவனங்கள் விருப்பம்: சபாநாயகர் ஓம் பிர்லா!

Next Post

வைகை எக்ஸ்பிரஸ் இரயிலில் திடீர் தீ விபத்து!

Related News

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies