ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து!
Oct 26, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு புதியதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பந்தயம் என்றாலே சவால் நிறைந்த ஒன்று. அதனாலேயே இது அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் பைக் பந்தயம், கார் பந்தயம் என்றால் சொல்லவா வேண்டும். அதிலும் உலக அளவில் புகழ் பெற்ற ரேஸ் பந்தயாமாக பார்மூலா ஈ உள்ளது.

இந்த ரேஸ் பந்தயத்தை தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடத்த ஈ-பிரிக்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த பந்தயத்தை ஈ-பிரிக்ஸ் ரத்து செய்துள்ளது.

இந்த பந்தயம் ரத்து செய்யப்பட்டதற்கு, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கு சிந்தனை காரணமாக அமைந்திருப்பதாக முந்தைய ஆட்சியாளராக இருந்த பிஆர்எஸ் கட்சியின் அமைச்சர் கேடி ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஈ-பிரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 30, 2023 அன்று கையொப்பமிடப்பட்ட ஹோஸ்ட் சிட்டி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்ற தெலங்கானா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் (MAUD) முடிவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: car race
ShareTweetSendShare
Previous Post

சிபிஐயிடம் சிக்கிய அரசு அதிகாரிகள் – 3 பேர் கைது!

Next Post

மகாதேவ் சூதாட்ட செயலி: 15,000 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது!

Related News

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies