விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இவரது மறைவு கலைத்துறை, அரசியல் உலகம் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

அரசு மரியாதையோடு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய நினைவிடத்தில் தற்பொழுது திரைத்துறையை சார்ந்தவர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக வந்து தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேங்ற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லதிற்கு சென்று, அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து தனது ஆறுதலை  தெரிவித்துள்ளார்.

Tags: Union Minister Piyush Goyalactor Vijayakanth death
ShareTweetSendShare
Previous Post

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!

Next Post

ரூ.1 கோடியே 15 லட்சம் சிறு தொழில் கடன் உதவி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies