பொங்கல் பண்டிகை: தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு இரயில்!
Sep 8, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு இரயில்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், தாம்பரம் – தூத்துக்குடி – தாம்பரம் இடையே, முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, தாம்பரம் – தூத்துக்குடி – தாம்பரம் இடையே, முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, தாம்பரம் – தூத்துக்குடி இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில் (வண்டி எண் – 06001), வரும் 14 மற்றும் 16-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 07.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமார்க்கமாக, தூத்துக்குடி – தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில் (வண்டி எண் – 06002) வரும் 15 மற்றும் 17-ஆம் தேதிகளில், காலை 06.00 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த சிறப்பு இரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று தூத்துக்குடியைச் சென்றடையும்.

Tags: Special train between Tambaram – Thoothukudi
ShareTweetSendShare
Previous Post

கோவையில் பரவும் டெங்கு – பீதியில் பொது மக்கள்!

Next Post

சென்னையில் தடம் புரண்ட இரயில் இன்ஜின்!

Related News

கொடைக்கானல் : சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரி கடல் கண்ணாடி பாலத்தில் விரிசல் – சுற்றுலா பயணிகள் தொடர்ந்து செல்வதால் அதிர்ச்சி!

ராஜஸ்தான் : அபு மலையில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தமிழக புதிய டி.ஜி.பி பெயரை விரைவாக பரிந்துரைக்க யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் : அரசு பேருந்தின் படிக்கட்டு கலண்டு விழுந்ததால் பரபரப்பு – பயணிகள் அவதி!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியர் சுட்டுக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்!

லண்டன் : இந்திய வம்சாவளி பக்தர்கள் கணேஷ் விசர்ஜன்!

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies