பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!
Jul 24, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இந்திய இராணுவம் பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் தனது திறனை வெளிப்படுத்தியது.

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவம் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளிலும், சீரற்ற வானிலை நிலைகளில் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளில் அதன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இன்று இந்திய இராணுவத்தின் எல்லை படைவீரர்கள் இந்தப் பகுதியில் பனியில் சறுக்கி சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சவாலான குளிர்கால நிலப்பரப்பில், அதிகப் பயிற்சி பெற்ற நாய், பனியின் கீழ் புதைந்து கிடக்கும் நபர்களைக் தேடி கண்டுபிடிக்கும் பயிற்சிமேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு முதல் உதவி சிகிச்சை விரைவாக அளிக்கப்பட்டது.

பின்னர் காயம்பட்ட பணியாளரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அருகில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்யும் வகையில்,  செயல்முறையை இராணுவம் மேற்கொண்டது.

இந்த பயிற்சி இந்திய இராணுவத்தின் திறமையை வெளிப்படுத்தியது.

Tags: indian armyIndian Army Unit showcases avalanche rescue prowess on LoC in Gulmarg
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

Related News

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies