பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இந்திய இராணுவம் பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் தனது திறனை வெளிப்படுத்தியது.

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவம் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளிலும், சீரற்ற வானிலை நிலைகளில் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கைகளில் அதன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இன்று இந்திய இராணுவத்தின் எல்லை படைவீரர்கள் இந்தப் பகுதியில் பனியில் சறுக்கி சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சவாலான குளிர்கால நிலப்பரப்பில், அதிகப் பயிற்சி பெற்ற நாய், பனியின் கீழ் புதைந்து கிடக்கும் நபர்களைக் தேடி கண்டுபிடிக்கும் பயிற்சிமேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு முதல் உதவி சிகிச்சை விரைவாக அளிக்கப்பட்டது.

பின்னர் காயம்பட்ட பணியாளரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அருகில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்யும் வகையில்,  செயல்முறையை இராணுவம் மேற்கொண்டது.

இந்த பயிற்சி இந்திய இராணுவத்தின் திறமையை வெளிப்படுத்தியது.

Tags: indian armyIndian Army Unit showcases avalanche rescue prowess on LoC in Gulmarg
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies