இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ...
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓராண்டுக்கு முன்பு, நமது ...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் தொகுதி இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்கும் நிலையை மாற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை மேற்கொண்டுள்ள இந்தியா ஈரானுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறது. எந்த அணியிலும் சேராமல் எல்லா நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதல் வெளியுறவுக் ...
உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயரமான அணையான தெஹ்ரி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து தங்களது போர்த்திறனை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டுப் ...
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ...
பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தும் மற்றும் தற்சார்பு இந்தியா கொள்கையை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்திய விமானப்படையிடம் ...
ஐம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், ராணுவ வீரர்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். ராஜோரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில், இந்திய ராணுவத்தின் ...
ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சகோதரியை தனது தோளில் தூக்கி சகோதர் கொண்டாடியது நெட்டிசன்களை சிலிர்க்க வைத்துள்ளது. வீரர்களின் பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன் ...
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் - இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் ...
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேபி பிரம்மோஸ் என்று அழைக்கப்படும் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்ற ஏவுகணை தளத்தைக் கொள்முதல் செய்ய பிரான்ஸ், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ...
இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தானை மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார் எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மேற்கு பிராந்திய ...
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத சதியை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான ...
பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என்று மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் ...
புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...
எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் ...
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...
ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே ...
கடுமையான பனிப்பொழிவு, உடலை நடுங்கச் செய்யும் குளிர்... எங்கு பார்த்தாலும் பனிதான்... இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜப்தி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணிக்கு ...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு ...
பிரான்சிடம் இருந்து கூடுதலாக 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எதனால் என்பதை விவரிக்கிறது ...
வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை மீட்க உதவும்படி பிரதமருக்கு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் சிறப்பு படையில் அதிகாரியாக பணியாற்றியவர் விக்ராந்த் ...
தேச பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு சுமார் 7,84,678 கோடி ரூபாய் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies