உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வழங்கிய ரிஷி சுனக்!
Jul 27, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வழங்கிய ரிஷி சுனக்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை வழங்கினார்.

உக்ரைனில் உள்ள கெய்வ் நகருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று  திடீர் பயணம் மேற்கொண்டார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி  சுனக், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுகே-உக்ரைன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் வழங்கினார்.

ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், இங்கிலாந்து விரைவான, நிலையான உதவியை வழங்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சுனக் கூறினார்.

தலைநகர் கீவ் சென்ற சுனக், அங்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைனிய வீரர்களை சந்தித்து உரையாடினார்.

Tags: rishi sunakRishi Sunak who gave 2.5 million British pounds as military aid to Ukraine!
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

Next Post

ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies