திடீர் விசிட் அடித்த ஆவடி போலீஸ் கமிஷனர்!
Jul 26, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திடீர் விசிட் அடித்த ஆவடி போலீஸ் கமிஷனர்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவடி மாநகர போலீஸ் எல்லையில், மூன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர்.

இதனையொட்டி, அரசு சார்பில் கிளாம்பாக்கம், தாம்பரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லியில் இருந்து கர்நாடகா, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலையிலிருந்து கூட்டம் சற்று குறைந்த நிலையில், இன்றும், நாளையும் அதிக பயணிகள் வரக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், சிறப்பு பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பூந்தமல்லி சிறப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தோம். பொங்கல் பண்டிகையை ஒட்டி நான்கு நாட்களுக்கு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

இதனிடையே, பொது மக்களுக்கு போலீசார் சார்பில் அவ்வப்போது, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. பயணிகளின் நலன் கருதி வெடி குண்டு சோதனை செய்யும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையத்திலும், பேருந்துகளிலும் சோதனை நடத்தினர்.

Tags: pongal celebrationavadi police commissioner
ShareTweetSendShare
Previous Post

புதிய மாவட்டங்கள் – எப்போது வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Next Post

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies