ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஐதராபாத்தில் 1265 கிலோ லட்டு தயாரிப்பு!
Sep 6, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஐதராபாத்தில் 1265 கிலோ லட்டு தயாரிப்பு!

Web Desk by Web Desk
Jan 17, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஐதராபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 1265 கிலோ லட்டு தயார் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தைச் சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர், அயோத்தி ராமர் கோவிலுக்குப் பிரசாதம் வழங்குவதற்காக 1265 கிலோ எடையுள்ள லட்டுவை தயாரித்துள்ளார்.

இந்த லட்டு ஜனவரி இன்று குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில் அயோத்திக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்க சுமார் 30 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்ததாக நாகபூஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ” 2000 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ ராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் வைத்திருக்கிறேன். ராமர் ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு , ​​ஸ்ரீராமருக்கு என்ன பிரசாதம் கொடுக்கலாம் என்று மனதிற்குள் யோசித்தோம். பிறகு, இந்த யோசனை வந்தது ” என்று கூறினார்.

Tags: ayodhya ramar temple functionladu
ShareTweetSendShare
Previous Post

சுவர் விளம்பர பிரச்சாரத்தில் அண்ணாமலை!

Next Post

இந்திய மக்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரதமர் மோடி பிரார்த்தனை!

Related News

வளர்ப்பு நாய்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

திருவண்ணாமலை : அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies