'உலகின் புத்திசாலி மாணவர்' பட்டம் வென்றவர் யார்?
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘உலகின் புத்திசாலி மாணவர்’ பட்டம் வென்றவர் யார்?

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த வருடத்திறக்கான சிடிஒய் தேர்வில் இந்திய – அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரீஷா சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான உலகில் சிறந்த புத்திசாலி மாணவர் என்ற பட்டதை வென்றார்.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் பார் டேலன்டடு யூத்’ (சிடிஒய்).

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிடிஒய் ஒரு தேர்வை நடத்தி பிரகாசமான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதில் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட தேர்வில் மொத்தமாக 90 நாடுகளைச் சேர்ந்த 16,000 மாணவர்கள் போட்டியிட்டனர்.

இதில் 9 வயதேயான மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரீஷா சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான உலகில் சிறந்த புத்திசாலி மாணவர் என்ற பட்டதை வென்றார்.

இவர் ஒரு இந்திய – அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரீஷா கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள வார்ம் ஸ்பிரிங் எலிமெண்டரி பள்ளியில் படித்து வருகிறார்.

இவர் இந்த தேர்வில் 99 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Who won the title of 'world's smartest student'?
ShareTweetSendShare
Previous Post

2,800 ஆண்டுகளுக்கு முன் குஜராத் வாட்நகரில் வாழ்ந்த மக்கள்!

Next Post

செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய பிரக்ஞானந்தா!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies