களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா மையங்களில் குவிந்த பொது மக்கள்!
Jan 13, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா மையங்களில் குவிந்த பொது மக்கள்!

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையாகத் தொடங்கியது. 15-ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி மாட்டுப் பொங்கலும் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் விழா நடைபெற்றது.

காணும் பொங்கலையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களில் பொது மக்கள் காலை முதலே குவிந்தனர். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அதேபோல, தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா மையமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உதகை தாவிரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், படுகர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு ஏற்பட நடனம் ஆடி கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கான உறியடி போட்டி, சாக்கு போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்தனர். குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

இதபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் விழா களைகட்டியது.

Tags: pongal celebration
ShareTweetSendShare
Previous Post

சென்னை வரும் பிரதமர் மோடி!

Next Post

சிராவயலில் ஜல்லிக்கட்டு போட்டி – சிறுவன் உள்பட 2 பேர் பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies