அயோத்தி ஸ்ரீராமர் கோவில் செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு! - முழு விவரம்
Oct 18, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு! – முழு விவரம்

Web Desk by Web Desk
Jan 17, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் கோவிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷே விழாவில் கலந்து கொள்ள வேண்டி, நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், ஆன்மீக அன்பர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோருக்கு, மகா கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீராமர் படம் மற்றும் அட்சதை உள்ளிட்டவை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பாஜகவினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளால் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து, கோடிக்கணக்கான பொது மக்கள், பக்தர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி மகா கும்பாபிஷேக நிகழ்வில் பங்கு கொள்ள வசதியாக, இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து அயோத்தி செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழத்தின் முக்கிய நகரங்களான, கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம், மானாமதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அயோத்திக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

வரும் 29-ம் தேதி திங்கள்கிழமை முதல், பிப்ரவரி 29-ம் தேதி வரை அயோத்திக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன என இந்திய ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பயணம் தொடர்பாகக் கூடுதல் விவரம் பெற, இரயில்வே நோடல் அதிகாரி திரு. ரவிக்குமாரை 8287931901 என்ற செல் எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags: Indian RailwayAyothi ramar temple
ShareTweetSendShare
Previous Post

குளிர்பானத்தில் சிறுநீர் – கொடூர மாணவர்கள் – தமிழகத்தில் திடுக் சம்பவம்!

Next Post

தெலுங்கானா காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் 12,400 கோடி முதலீடு!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies