குடியரசு தின விழா! - தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்!
Sep 23, 2025, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின விழா! – தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் 2024, ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட நாடுமுழுவதிலும் இருந்து 12,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் பங்கேற்கிறார்கள்.

புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் 2024, ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பு சிறப்புடன் நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 12,000 சிறப்பு விருந்தினர்கள் மத்திய அரசால் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 சிறப்பு விருந்தினர்களும் அடங்குவர்.

மக்கள் பங்கேற்பு என்ற சிறப்பு முன்முயற்சியின் ஒரு பகுதியாக குடியரசுதினக் கொண்டாட்டங்களை  தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த சாமானிய மக்களும் பார்வையிட வேண்டும் என்ற  உயரிய நோக்கத்துடன் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஊரக தூய்மை இயக்கம் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக இருப்பார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் சுவாமி, குடியரசுதின அணிவகுப்பைப் பார்வையிடும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

Tags: 75th Republic Day
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலையில் கோரவிபத்து – 22 பேர் பலி!

Next Post

விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய 160 பேர்!

Related News

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies