ஆன்டிபயாட்டிக் மருந்து - மத்திய அரசு புதிய உத்தரவு!
Oct 3, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்டிபயாட்டிக் மருந்து – மத்திய அரசு புதிய உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது மக்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதனைக் குணப்படுத்த, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகள் மருந்துகளின் செயல் திறனை முறியடிக்கின்றன.

இதனால், அந்த கிருமிகள் உடலில் இருந்து அழியாமல், மேலும் வளர்ச்சி அடைகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடலில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெறுகின்றன.

அப்போது, ஏ.எம்.ஆர் என்ற நுண்ணியிர் எதிர்ப்பு குறைபாடு ஏற்படுவதால் அது மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்துசீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவச் சங்கங்கள், மருந்தகச் சங்கங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநரகம் இது தொடர்பாக விரிவாக கடிதம் அனுப்பியுள்ளது.

Tags: Antibiotic drug - Central government new order!
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆதார் பூனாவல்லாவுக்கு அழைப்பு!

Next Post

போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies