ஆன்டிபயாட்டிக் மருந்து - மத்திய அரசு புதிய உத்தரவு!
Jan 14, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்டிபயாட்டிக் மருந்து – மத்திய அரசு புதிய உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்து சீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது மக்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதனைக் குணப்படுத்த, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகள் மருந்துகளின் செயல் திறனை முறியடிக்கின்றன.

இதனால், அந்த கிருமிகள் உடலில் இருந்து அழியாமல், மேலும் வளர்ச்சி அடைகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடலில் உள்ள பாக்டீரியாக்கள் வலிமை பெறுகின்றன.

அப்போது, ஏ.எம்.ஆர் என்ற நுண்ணியிர் எதிர்ப்பு குறைபாடு ஏற்படுவதால் அது மனித உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்துசீட்டு எழுதிக் கொடுக்கும் போது, அதில், ஆன்டிபயாட்டிக் மருந்து எதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவச் சங்கங்கள், மருந்தகச் சங்கங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநரகம் இது தொடர்பாக விரிவாக கடிதம் அனுப்பியுள்ளது.

Tags: Antibiotic drug - Central government new order!
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆதார் பூனாவல்லாவுக்கு அழைப்பு!

Next Post

போக்குவரத்துத் தொழிலாளர் விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்.7 -க்கு ஒத்திவைப்பு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies