2030-க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இருக்கும்: ஜெக்தீப் தன்கர்!
Oct 25, 2025, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இருக்கும்: ஜெக்தீப் தன்கர்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் 72-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் கலந்துகொண்டு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 51,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “நாடு அமிர்த காலத்தின் பாதையில் செல்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதற்கான வீரர்கள் இன்றைய மாணவர்கள்.

மாறிவரும் காலத்திற்கேற்ப, தொழில்நுட்பங்களின் நேர்மறையான அம்சங்களை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கல்வி நிறுவனங்களைக் கையாள்வதற்கு இதுவே சரியான தருணம். இந்த அமிர்த காலத்தை மாணவர்கள் கர்தவ்ய காலமாக்கி, தங்களது துறையில் சிறந்து விளங்க வேண்டும்” என்றார்.

Tags: Vice PresidentAhmedabadJagdeep DhankarGujarat University
ShareTweetSendShare
Previous Post

மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி பாடல்களை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா திரையரங்கில் ஒளிபரப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies