பஞ்சாப் எல்லையில் ஏகே-47 துப்பாக்கி பறிமுதல்!
Jul 7, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் எல்லையில் ஏகே-47 துப்பாக்கி பறிமுதல்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே தோட்டத்தில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, 2 மெகசின்கள், 40 தோட்டாக்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) கைப்பற்றி இருக்கிறது.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்து சென்றது. இதனால் சந்தேகமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள தோட்டத்தில் இருந்து 1 ஏகே-47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 40 தோட்டாக்களை எல்லைப் பாதுகாப்புப் படை கைப்பற்றியது.

மேலும், துப்பாக்கிக்கு நடுவில் வெள்ளை நிறத்தில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலமும் மீட்கப்பட்டது. அதில் 40,000 ரூபாய் ரொக்கம் இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு நாள் முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், பெரோஸ்பூரில் 3 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: SeizesAK-47 assault rifle40 cartridgesBSF
ShareTweetSendShare
Previous Post

‘ஆர்டிகல் 370’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

Next Post

அமெரிக்காவில் விவசாய நிலங்களை வாங்கும் சீனா: அமெரிக்கா கவலை

Related News

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

பீகார் : இரு குழுக்களிடையே மோதல் – துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies