இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் - காரணம் என்ன?
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

விராட் கோலி விலகுவதற்கான காரணங்கள் குறித்து பிசிசிஐ தனது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில்” விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். எனவே அவரது இந்த விலகல் குறித்து யாரும் பெரிய அளவில் ஆராய வேண்டாம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசிய பின்பே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நாட்டுக்காக விளையாடுவதே முதன்மையான விஷயம் என்றும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐ கோலி எடுத்துள்ள முடிவை மதிப்பதாகவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளது. செயல்திறன் மிக்க பிற வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

விராட் கோலியின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து அவரது தனிப்பட்ட காரணங்கள் என்ன என்று ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனவும் வரவிருக்கும் சவாலான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.

Tags: viratkohlitest cricket
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

Next Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies