இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் - காரணம் என்ன?
Sep 6, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : விலகிய விராட் – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Jan 23, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

விராட் கோலி விலகுவதற்கான காரணங்கள் குறித்து பிசிசிஐ தனது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில்” விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். எனவே அவரது இந்த விலகல் குறித்து யாரும் பெரிய அளவில் ஆராய வேண்டாம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசிய பின்பே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நாட்டுக்காக விளையாடுவதே முதன்மையான விஷயம் என்றும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐ கோலி எடுத்துள்ள முடிவை மதிப்பதாகவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளது. செயல்திறன் மிக்க பிற வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

விராட் கோலியின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து அவரது தனிப்பட்ட காரணங்கள் என்ன என்று ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனவும் வரவிருக்கும் சவாலான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.

Tags: viratkohlitest cricket
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

Next Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Related News

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies