தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை பிடிக்க தனிப்படை அமைப்பு!
Oct 25, 2025, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை பிடிக்க தனிப்படை அமைப்பு!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும், பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகனைப் பிடிக்க, சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்திருக்கிறார்கள்.

பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவரது மனைவி மெர்லின். இந்த சூழலில், ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்திருக்கிறார்கள்.

அங்கு அச்சிறுமியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் விசாரிக்க மறுத்ததால், அச்சிறுமி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.

இதையடுத்து, நீலாங்கரை மகளிர் காவல்துறையினர், தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ, அவரது மனைவி மெர்லின் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஆண்ட்ரோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினும் தலைமறைவாகி விட்டனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: dmk mlaSon & Daughter in lawPolice case
ShareTweetSendShare
Previous Post

இந்திய குடியரசு தினம் : அலங்கார ஊர்தியில் இடம் பெறும் ஸ்ரீ இராமர், சந்திரயான்-3!

Next Post

விழுப்புரம் – திருப்பதி விரைவு இரயில்: பகுதியளவில் ரத்து!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies