சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், 31 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. லியாங்ஷுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.

இந்த நிலச்சரிவில் சிக்கி, 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இடிபாடுகளை அகற்றி மண்ணுக்குள் புதைந்தவர்களின் சடலங்களை மீட்டு வருகின்றனர். மேலும், இயந்திரங்களைக் கொண்டு, மண் அகற்றப்பட்டு, மீட்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

மண்ணுக்குள் புதைந்தவர்களில் 31 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

Tags: Landslide in China - death toll rises to 31!
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Next Post

நாளை வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா! – வண்ண விளக்குகளால் ஜொலித்த மாரியம்மன் கோயில்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies