சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பார்த்த அண்ணாமலை!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பார்த்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அழிந்து வரும் கலையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் அனைத்துக் கலைஞர்களைத்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மூலிகை வண்ணங்களைக் கொண்டு, திருவிளையாடல் புராணம், ராமாயண காவியங்கள், அரசவை காட்சிகள் என பல்வேறு கலைநயங்களை வெறும் கைகளால் துணிகளில் வரைவது தான் இந்த கலையின் தனித்துவம் ஆகும்.

இன்றைய தினம், சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மூலிகை… pic.twitter.com/nHybdhmVkB

— K.Annamalai (@annamalai_k) January 24, 2024

உலகப் புகழ் வாய்ந்த கருப்பூர் கலம்காரி துணி ஓவியங்களுக்கு, நமது மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது. இதனை முன்னெடுத்தவர்களில் ராஜ்மோகன் மற்றும் அவரது தந்தை டாக்டர் எம்பெருமாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அழிந்து வரும் கலையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் அனைத்துக் கலைஞர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுடனான கடல் வழி வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இந்தியா கவனம்: மத்திய அமைச்சர்!

Next Post

டெசர்ட் நைட் விமானப்படைப் பயிற்சி!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies